News April 15, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 22, 2026
தேனி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தேனி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 22, 2026
தேனி: தேர்வு கிடையாது.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <
News February 22, 2026
பெரியகுளம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சரவணபெருமாள் என்பவரது மகள் ஜெய ஸ்ரீ (18) கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிப்.17 அன்று விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தேர்வில் சரியான மார்க் எடுக்காததால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.


