News April 15, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News December 18, 2025
தேனியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 17.12.2025 இன்று 30க்கும் மேற்பட்டோர் கம்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


