News May 7, 2025

தேனியில் 3 இடங்களில் தபால்துறை பேக்கேஜிங் மையம்

image

தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமணூர், கம்பம் உள்ளிட்ட மூன்று தபால் நிலையங்களில் தற்போது பார்சல் பேக்கேஜிங் மையம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வெவ்வேறு அளவுகளில் வணிகர்களின் தேவைக்கு ஏற்ப பார்சல் பெட்டிகள் கிடைக்கும் எனவும். இங்கு பொது மக்கள், வணிகர்கள் பார்சல் செய்வதற்கான பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி பார்சல் செய்து அனுப்பி பயன் பெறலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News November 18, 2025

தேனி: 10th மாணவி கர்ப்பம் இருவர் போக்சோவில் கைது

image

ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதி பள்ளியில் 10th படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி நெருக்கமுடன் இருந்த நிலையில் அதனை பிச்சைமணி (52) என்பவர் புகைப்படம் எடுத்து அதை சிறுமியிடம் காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். ஆண்டிபட்டி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்

error: Content is protected !!