News September 13, 2024
தேனியில் புதிய ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 27, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 27, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 27, 2025
பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் பணியை சிறப்பாக செய்து படிவம் திரும்ப பெறுதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் பணியினை 100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (நவ 27) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தொிவித்தார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


