News August 2, 2024
தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News December 20, 2025
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜன.3க்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News December 20, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 20, 2025
உதவி தொகை தொடர்பான போலி SMS நம்பி ஏமாறாதீர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு 2025 அரசின் உதவி தொகை விண்ணப்பம் என்ற பெயரில் வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


