News March 29, 2024
தேனியில் இனி குதூகலம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
Similar News
News December 9, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
News December 9, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 8.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


