News March 6, 2025

தேசிய நெடுஞ்சாலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!

image

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வேலூர் நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் பயணித்த இருவர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளனர்.

Similar News

News November 23, 2025

திருப்பத்தூர்: 6 பேர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

image

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த கவிதா என்பவர் நேற்று (நவ.22) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது இதனால் ஆட்டோவில் பயணம் செய்த கவிதா, காஞ்சனா, சென்றாயன், பிரகாஷ் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 23, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.

News November 23, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!