News March 25, 2025

தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.

Similar News

News November 18, 2025

நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

News November 18, 2025

நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

News November 18, 2025

நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்

error: Content is protected !!