News September 13, 2024

தேசிய அங்கீகார சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) தரச்சான்று பெற்றுள்ளதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தியிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் தரச்சான்று காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் வேளாண்மை இணை இயக்குநர்,குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர், தேன்மொழி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 3, 2025

தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

image

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News December 3, 2025

தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

image

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News December 3, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்‌ஐ/ எஸ்‌எஸ்‌ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!

error: Content is protected !!