News August 14, 2024
தேசியக்கொடியை தூய்மை பணியாளர் ஏற்றுவார் ..

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் வளாகத்தில் அமைந்துள்ள மையத்திடலில் இதுவரை மூத்த அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சுதந்திர தினத்தன்று தூய்மை பணியாளர் திருமதி .சரோஜா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்கள். இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளார்…
Similar News
News December 7, 2025
புதுவை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
புதுவை: மத்திய அரசில் 14,967 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 7, 2025
புதுவை: மத்திய அரசில் 14,967 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


