News August 14, 2024
தேசியக்கொடியை தூய்மை பணியாளர் ஏற்றுவார் ..

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் வளாகத்தில் அமைந்துள்ள மையத்திடலில் இதுவரை மூத்த அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சுதந்திர தினத்தன்று தூய்மை பணியாளர் திருமதி .சரோஜா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்கள். இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளார்…
Similar News
News December 21, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6,20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுவையில் மத்திய அமைச்சர் சைக்கிள் பேரணி

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முக்கியத் திட்டமான, “Fit India-Sundays on Cycle” நிகழ்ச்சியின் துவக்க விழா புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டமன்ற தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News December 21, 2025
புதுச்சேரி: கூட்டணி குறித்து முதலமைச்சர் பதில்

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், பாஜக உடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.
மாநில வளர்ச்சி குறித்து பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோரிருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.


