News August 14, 2024
தேசியக்கொடியை தூய்மை பணியாளர் ஏற்றுவார் ..

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் வளாகத்தில் அமைந்துள்ள மையத்திடலில் இதுவரை மூத்த அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சுதந்திர தினத்தன்று தூய்மை பணியாளர் திருமதி .சரோஜா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்கள். இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளார்…
Similar News
News December 4, 2025
புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 4, 2025
புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை, வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
News December 4, 2025
காரைக்கால்: நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 7 தினங்களுக்குள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றி திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். விதிகளை மீறுவோர் மீது காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.


