News March 25, 2025

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

image

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். 4-15 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.2.25, 16-60 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.3.50 செலுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

BREAKING: ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

ஈரோடு, விஜயமங்கலத்தில் வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட நிபந்தனைகளுடன் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணிக்குள் பிரச்சாரக் கூட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு நடத்தினார்.

News December 14, 2025

ஈரோடு: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாகன போக்குவரத்து பதிவு எண்கள்:
ஈரோடு கிழக்கு-TN 33
ஈரோடு மேற்கு- TN 86
கோபிசெட்டிபாளையம்-TN36
பவானி -TN36W
சத்தியமங்கலம் -TN36Z
பெருந்துறை-TN 56 எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

News December 14, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!