News March 25, 2025
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். 4-15 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.2.25, 16-60 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.3.50 செலுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
News November 21, 2025
ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
News November 21, 2025
ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.


