News February 15, 2025
தென்னக ரயில்வேயின் ஒரு முக்கிய அறிவிப்பு

நெல்லை – திருச்செந்தூர் இடையேயுள்ள 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி முன்மொழியப்பட்டு வரும் 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News October 15, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அக்.17 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் மருதூர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், கலியாஊர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 15, 2025
தூத்துக்குடி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் தடைபடும். இதனை தடுக்க <
News October 15, 2025
தூத்துக்குடி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <