News August 25, 2024
தென்காசி ரயில் பயணிகளின் புது கோரிக்கை

செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, செப்.,5, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டை- மைசூருக்கும், மறுமார்க்கமாக செப்.,4, 7 தேதிகளில் மைசூர்- செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது. இந்நிலையில், இதனை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 10, 2026
தென்காசி உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி தெரிவித்ததாவது முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை வேளாண்மை வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பட்டய படிப்பு பயின்றவர்கள்
அக்ரிஸ்நெட்(AGRISNET)என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
News January 10, 2026
தென்காசி உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி தெரிவித்ததாவது முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை வேளாண்மை வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பட்டய படிப்பு பயின்றவர்கள்
அக்ரிஸ்நெட்(AGRISNET)என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
News January 10, 2026
தென்காசி உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி தெரிவித்ததாவது முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை வேளாண்மை வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பட்டய படிப்பு பயின்றவர்கள்
அக்ரிஸ்நெட்(AGRISNET)என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.


