News April 17, 2025
தென்காசி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1070
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462 –2501035
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
Similar News
News November 18, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
News November 18, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
News November 17, 2025
தென்காசி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <


