News April 17, 2025
தென்காசி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1070
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462 –2501035
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
Similar News
News October 27, 2025
தென்காசி: குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒத்திவைப்பு

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நடைபெற இருந்த குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தற்போது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குழாய் பதிக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
News October 27, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம்… APPLY!

தென்காசி மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 27, 2025
தென்காசி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


