News December 5, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.4 இரவு 10 மணி முதல் டிச.5 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News November 20, 2025

தென்காசி: 5,810 காலியிடங்கள்., மீண்டும் ஒரு வாய்ப்பு APPLY

image

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 20, 2025

பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

image

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!