News January 23, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குடியரசு தினமான 26.1.2025 அன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில் கூட்ட பொருளாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். *SHARE IT*
Similar News
News December 4, 2025
தென்காசி வழக்கறிஞர் கொலையில் 2 பேரிடம் விசாரணை

தென்காசியில் நேற்று அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், குற்றவாளியாக கருதப்படும் நபரின் மனைவி மற்றும் உறவினரை முதற்கட்டமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சென்று தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.
News December 4, 2025
தென்காசி: TNHB -ன் மாடி வீடு வேண்டுமா? APPLY!

தென்காசி மக்களே TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News December 4, 2025
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


