News April 4, 2024
தென்காசி மாவட்டத்தில் 8915 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்

தென்காசியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பேசியதாவது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 8915 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அமர் சேவா சங்கச் செயலாளர் சங்கர் ராமன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக சேவைகளை செய்து வருகிறார் எனவே அவரை மாவட்டத்தின் சின்னமாக அறிவித்ததன் மூலம் சமூகத்தில் தேர்தல் தொடர்பான அதிக விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.
Similar News
News April 21, 2025
தென்காசி மாவட்ட ரோந்து பணி விபரம்

தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்களும் பதிவிடப்பட்டுள்ளன.
News April 20, 2025
தென்காசி: ஆப்டிகல் டிக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்டிகல் டிக்னீசியன் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி மே.31. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.
News April 20, 2025
தென்காசி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கிய நெல்லை பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <