News April 9, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,
News January 9, 2026
தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,
News January 9, 2026
தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,


