News April 21, 2025

தென்காசி : மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி

image

இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்

Similar News

News December 4, 2025

தென்காசி வழக்கறிஞர் கொலையில் 2 பேரிடம் விசாரணை

image

தென்காசியில் நேற்று அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், குற்றவாளியாக கருதப்படும் நபரின் மனைவி மற்றும் உறவினரை முதற்கட்டமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சென்று தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.

News December 4, 2025

தென்காசி: TNHB -ன் மாடி வீடு வேண்டுமா? APPLY!

image

தென்காசி மக்களே TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News December 4, 2025

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!