News April 21, 2025
தென்காசி : மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி

இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்
Similar News
News December 10, 2025
தென்காசியில் 190 பேர் கைது

தென்னாசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் கூட்டமைப்பு சாபிளில், நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் பூரணம் தலைமை வகித்தார். அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உதவியாளர்கள் வேண்டும், கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீடிரென தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 190 பேரை போலீஸார் கைது செய்தனர்.
News December 10, 2025
தென்காசி: கம்மி விலையில் கார், பைக் வேணுமா??

ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025ம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94884-88933, 78688-61828 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News December 10, 2025
தென்காசியில் குடிநீர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் 7397 389 953 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும். இத்தகவலை நகர்மன்ற உறுப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


