News April 21, 2025

தென்காசி : மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி

image

இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்

Similar News

News December 1, 2025

தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

image

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>LINK<<>>-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE

News December 1, 2025

தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

image

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>LINK<<>>-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE

News December 1, 2025

தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

image

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>LINK<<>>-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE

error: Content is protected !!