News August 7, 2024
தென்காசி மக்கள் தொடர்பு அலுவலர் திடீர் இடமாற்றம்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி இன்று (ஆக.07) அதிரடியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இடமாற்றம் செய்து செய்தி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட
புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்புக உள்ளார்.
Similar News
News November 22, 2025
தென்காசி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News November 22, 2025
தென்காசி: லாரி மோதி 11 மாடுகள் பலி!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சக்கரை ஆலை அருகே விஸ்வநாதப்பேரி பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் என்பவருக்கு சொந்தமான மாடுகளை இன்று கடையநல்லூர் கொண்டு செல்லும் வழியில், தரணி அருகே செங்கலை ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியது. இதில், 20 மாடுகள் பலத்த காயம் அடைந்தன. 11 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 22, 2025
தென்காசி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


