News April 29, 2025
தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News November 15, 2025
தென்காசி: மகன் பேசாததால் தாய் தற்கொலை

கடையம், சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. இவரது தாய் சந்திராவுக்கு (55) பக்க வாத நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிபி சக்கரவர்த்தி புதிய வீடு கட்டுவது தொடர்பான பிரச்சனையில் தாயிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மகன் பேசாததால் மன வேதனையில் இருந்த சந்திரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News November 15, 2025
தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தென்காசி: தவறி விழுந்த முதியவர் கல்லில் அடிபட்டு பலி

கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66). இவர் நேற்று மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததார். அங்கிருந்த கல் மீது அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


