News November 23, 2024

தென்காசி பெண் குழந்தைகள் பெற்றோர் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல்கள் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட, தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைவீர தீர செயல்கள் புரிந்திருக்க வேண்டும். மற்றும் சமுதாய பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!