News April 16, 2025
தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
Similar News
News November 6, 2025
தென்காசி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

தென்காசி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
⁍ஆலங்குளம்: 9445000390
⁍கடையநல்லூர்: 9445796455
⁍சங்கரன்கோவில்: 9445000382
⁍செங்கோட்டை: 9445000385
⁍சிவகிரி: 9445000385
⁍தென்காசி: 9498341043
⁍வீ.கே.புதூர்: 9445000389
⁍திருவேங்கடம்: 9498341044
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
News November 6, 2025
தென்காசி: குடும்ப பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் ராமர் வயது 30. இவர் சென்ட்ரிங் தொழிலாளி. திருமணமாகி மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை சார்பாக விஷம் குடித்த அவர் மயங்கி விழுந்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து குருவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் பெண்களுக்கான செயலி

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைபேசியில் என்ற தலைப்பில் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தான காலத்திலும் மற்றும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் காவல்துறை எளிதாக தொடர்பு கொள்ள காவல் உதவி செயலியை ( kaaval Uthavi App) இன்று பதிவிறக்கம் செய்யுமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க.


