News January 1, 2025

தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

image

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Similar News

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

error: Content is protected !!