News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News October 15, 2025
தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபிசில் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<
News October 15, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 அன்று S.வீராசாமி செட்டியார் பொறியியற் கல்லூரி, புளியங்குடியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் விவசாய கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் அளித்துள்ளார்.
News October 15, 2025
தென்காசி: வனச்சரகம் தொடர்பாக எண்கள் அறிவிப்பு

தென்காசி வனச்சரகம் தென்காசி வனக்கோட்டம் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குடிப்பது மது அருந்துவது புகைப்பிடிப்பது நெருப்பு மூட்டுவது குப்பைகளை போடுவது வேட்டையாடுவது வேட்டையாட முயற்சிப்பது வனச் சட்டத்தின் படி குற்றமாகும்மேலும் விவரங்களுக்கு தென்காசி வனச்சரக அலுவலரின் கைபேசி எண்ணிற்கு 9786932520 தொடர்பு கொள்ளலாம். அலுவலகம் 04633 233660 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.