News April 9, 2025

தென்காசி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜிப்லி செயலி மூலம் ஆபத்துகளை பயனாளர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது மேலும் பயனாளர்கள் தங்களது பயோமெட்ரிக் AI செயலியுடன் தங்களது தரவுகளை வழங்குகிறார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இச்செயலி மூலம் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் குற்றங்களுக்கு ஆளாகும் என போலீசார் எச்சரிக்கை*ஷேர்

Similar News

News December 20, 2025

தென்காசி: வாக்குச்சாவடி முகாம் – ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நாளை 20:12:2025 மற்றும் நாளை மறுநாள் 21,12.2025 இரு தினங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01,01,2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.

News December 20, 2025

தென்காசி: வாக்குச்சாவடி முகாம் – ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நாளை 20:12:2025 மற்றும் நாளை மறுநாள் 21,12.2025 இரு தினங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01,01,2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.

News December 19, 2025

தென்காசி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம்

image

தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் தென்காசி மாவட்டத்தின் சார்பில் MRB செவிலியர் பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம் (டிச 19) இன்று
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமணையில் மாரீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சரண்யா, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சுப்புராஜ் பேசினார். திரளான செவிலியர்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!