News April 9, 2025

தென்காசி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜிப்லி செயலி மூலம் ஆபத்துகளை பயனாளர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது மேலும் பயனாளர்கள் தங்களது பயோமெட்ரிக் AI செயலியுடன் தங்களது தரவுகளை வழங்குகிறார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இச்செயலி மூலம் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் குற்றங்களுக்கு ஆளாகும் என போலீசார் எச்சரிக்கை*ஷேர்

Similar News

News November 3, 2025

தென்காசி: நாளை இங்கெல்லாம் மாதாந்திர மின்தடை

image

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, மற்றும் சாம்பவர் வடகரை துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.04) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை. பகுதிகள்: தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், புளியரை, வல்லம், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்தடை. SHARE!

News November 3, 2025

தென்காசி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன் தலங்களில் வருகிற நவம்பர் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தென்காசி காசி விசுவநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர், செங்கோட்டை குலசேகரநாதர், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநயினார் உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

தென்காசி:பக்தர்கள் கவனத்திற்கு!

image

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு<> க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்கி உங்க விவரங்களை பதிவிட்டு முன்பதிவு பண்ணுங்க. இதில் தரிசன நேரம், வாகன நிறுத்தம், பிரசாதங்கள் எங்கு வழங்கபடுகிறது என தெரிஞ்சுக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!