News April 9, 2025
தென்காசி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜிப்லி செயலி மூலம் ஆபத்துகளை பயனாளர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது மேலும் பயனாளர்கள் தங்களது பயோமெட்ரிக் AI செயலியுடன் தங்களது தரவுகளை வழங்குகிறார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இச்செயலி மூலம் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் குற்றங்களுக்கு ஆளாகும் என போலீசார் எச்சரிக்கை*ஷேர்
Similar News
News August 11, 2025
தென்காசி: மிஸ் பண்ணாதீங்க.. நாளை கடைசி நாள்!

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாத சம்பளம் – ரூ.15,100 முதல் ரூ.35,100 வரை. 21 வயது நிரம்பிய தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 12) கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்கதோர் உடனே<
News August 11, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News August 11, 2025
போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.