News April 26, 2025

தென்காசி: குழந்தை வரம் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் வில்வவனநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் வில்வவன நாதராகவும், பார்வதி நித்தியகல்யாணி அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். திருமண வழிபாடு மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. *மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 27, 2025

செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

image

பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்:16848) நாளை ஏப்.28 மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது. மாறாக, அருப்புக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை 0வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE*

News April 27, 2025

இரயில்வேயில் உடனடி வேலைவாய்ப்பு

image

தென்காசி மக்களே திருநெல்வேலி, தூத்துக்குடி , மதுரை , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட இரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 27, 2025

மனைவியின் கள்ளக்காதலரை கண்டித்த கணவர் கொலை

image

சுரண்டை பகுதியை சேர்ந்தவர் தாமஸ் 26. கட்டட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. 2 வயதில் மகன் உள்ளார். முக்கூடல் சிங்கம் பாறையைச் சேர்ந்த அந்தோணி ஜெனித் 36, என்பவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி தாமஸ் வீட்டுக்கு சென்றபோது, நந்தினியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை தாமஸ் கண்டித்தார். இந்நிலையில் நேற்று காலை தாமஸ் வீட்டிற்கு வந்து தகராறு செய்த அந்தோணி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்.

error: Content is protected !!