News March 24, 2025
தென்காசி: குத்துக்கல்வலசையில் மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் மார்ச்-30 (ஞாயிறு) குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள SRR திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். *மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பகிரவும்*
Similar News
News November 20, 2025
தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News November 20, 2025
தென்காசி: 5,810 காலியிடங்கள்., மீண்டும் ஒரு வாய்ப்பு APPLY

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News November 20, 2025
பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.


