News March 24, 2025
தென்காசி: குத்துக்கல்வலசையில் மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் மார்ச்-30 (ஞாயிறு) குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள SRR திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். *மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 8, 2025
சங்கரன்கோவிலில் 257 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், சங்கரன் கோவில் தேரடி வீதியில் நேற்று ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கோவில் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோ.செயலாளர் ஆறுமுகச்சாமி, மா.செ ஆறுமுகம் உள்ளிட்ட 257 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
News December 8, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <


