News November 23, 2024

தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

தென்காசி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை! APPLY

image

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 22, 2025

தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 22, 2025

தென்காசி: சிறுத்தையால் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்

image

செங்கோட்டை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி செல்லக்கனி. இவரது தோட்டத்தில் புகுந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற நிலையில், இன்று அதிகாலை சினை ஆட்டையும் சிறுத்தை தாக்கி கொன்றது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.

error: Content is protected !!