News November 23, 2024

தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..

News December 28, 2025

தென்காசி: காவலர் தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தர்(31). இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றினார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லைய அரசு மருத்துவமனை அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News December 28, 2025

தென்காசி மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

image

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்க<<>> மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!