News November 23, 2024
தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
தென்காசியில் சிறப்பு அரசு பள்ளிகள் தேர்வு

தமிழக கல்வித் துறை சார்பாக 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நெடுவயல் சிவசைல நாதா நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 பள்ளி கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட உள்ளது.
News November 12, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News November 11, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11-1-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.


