News April 4, 2025

தென்காசி: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம் 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

தென்காசி: வரைவாளர் பட்டியலில் ஒரே நபருக்கு 2 வாக்குகள்

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 69வது பாகம் கொண்ட வாக்குச்சாவடி பகுதிக்கு உட்பட்ட ஒரே வாக்காளர் பெயர் இரண்டு முறை வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஒரே நபருக்கு இரண்டு வாக்கு எண் குறிப்பிடப்பட்டுள்ளதால் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 21, 2025

தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 21, 2025

தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!