News April 4, 2025
தென்காசி: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.


