News February 18, 2025
தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

இன்று 17.02.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


