News February 18, 2025
தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

இன்று 17.02.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 7, 2026
தென்காசியில் பைக்கில் சென்ற வாலிபர் பலி

தென்காசி, சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் கடந்த மூன்று நாளுக்கு முன்பு பைக்கில் மது போதையில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த போது திருநெல்வேலி சாலை பனவடலிசத்திரத்தில் எதிர்பார விதமாக தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை.
News January 7, 2026
தென்காசி: பொங்கல் பரிசு ரூ.3000 வேணுமா – CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
News January 7, 2026
தென்காசி: பொங்கல் பரிசு ரூ.3000 வேணுமா – CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <


