News February 18, 2025

தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

image

இன்று 17.02.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

Similar News

News December 30, 2025

தென்காசி: குடும்ப பிரச்சனையால் இளைஞர் விபரீத முடிவு!

image

சங்கரன்கோவில் அருகில் சம்பாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குருமூர்த்தி (30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வாலிபர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News December 30, 2025

தென்காசி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News December 30, 2025

தென்காசி: பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

image

புளியங்குடியில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து வந்த காரும் சென்னையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த நிதின்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக புளியங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!