News April 19, 2025

தென்காசி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

Similar News

News September 18, 2025

தென்காசி இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

image

தென்காசியில் நாளை செப்.19 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக முகாமில் நடைபெற உள்ளது. இதில் 11க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 25,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 350க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்துக்கிட்டு இருக்கு. SO நாளைக்கு MISS பண்ணாதீங்க.. இங்கு <>க்ளிக் <<>>செய்து REGISTERபண்ணுங்க.. மேலும் தகவல்களுக்கு : 9597495097 அழையுங்க… மற்றவர்கள் MISS பண்னாம இருக்க SHARE பண்ணுங்க…

News September 18, 2025

தென்காசியில் செப்.19 தமிழிசை விழா

image

தென்காசி மாவட்டத்தில், 19.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், தமிழிசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் மங்கள இசை, தமிழிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் கருவி இசை ஆகிய இசை நிகழ்ச்சிகள் 50 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

News September 18, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப். 17) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!