News April 21, 2025
தென்காசி: அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு அறிவிப்பு

தென்காசியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள் ஆதார் கார்டு, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது, வீட்டுத் தீர்வை இரசீது. சமையல் எரிவாயு அடையாள அட்டை/வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் (30-04-2025)-தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
தென்காசி: டிப்ளமோ போதும்.. ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
தென்காசி: மின் பஸ் மோதி இளைஞர் பலி

வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த கோபால்சாமி (27) அப்பகுதி டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகே உள்ள டீக்கடைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே வந்த மினிபஸ் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி G.Hக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், மினிபஸ் டிரைவர் குருராஜ் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
தென்காசி: வாக்காளர்களே., இந்த தேதி தான் கடைசி!

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த கணக்கீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் டிச.4-ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (அ) வாக்குச்சாவடி நிலை முகவர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-ல் இடம்பெறாது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.


