News April 10, 2025

தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News December 3, 2025

தென்காசி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மாயாண்டி கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து இருந்த மாயாண்டி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News December 3, 2025

தென்காசி: சிலிண்டர் புக் செய்ய புதிய அறிவிப்பு!

image

தென்காசி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

தென்காசி: சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்

image

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் கடந்த 2019ல் மிட்டாய் வாங்க ரூ.10 தருவதாகக் கூறி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி நேற்று விசாரித்து சண்முகநாதனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!