News April 10, 2025

தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News April 29, 2025

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்

image

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.

News April 29, 2025

 தென்காசி : இலவசமாக ஆட்டோ இயக்கம்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் வனமூர்த்தி சாஸ்தா கோவிலில் நாளை கோவில் கொடை விழா நடைபெற உள்ளது .இதற்காக கடையம் பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக ஆட்டோ இயக்கப்படுகிறது. பக்தர்கள்  9443086710 தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொண்டு வருகை தருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது .

News April 28, 2025

தென்காசி : தீராத முதுகு வலியால் வாலிபர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நேருஜி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் 36 இவர் நேற்று காலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மகேந்திரன் தீராத முதுகு வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது .தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!