News August 25, 2024

தென்காசியில் கல்வி கடன் முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயனடையுமாறு இன்று கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 12, 2025

தென்காசி மக்களே., நாளை முகாம்! கலெக்டர் தகவல்!

image

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் நாளை (டிச.13) காலை நடைபெறுகிறது. இதுதொடா்பாக கலெக்டர் கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை போன்ற பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். SHARE

News December 12, 2025

தென்காசி : மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

image

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்தவர் உமா (31) இவரது கணவர் கோவிந்தராஜ் வெளியில் கடன் வாங்கிவிட்டு பிரிந்து சென்றார். இவருக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். கடன் தொல்லையால் இவர் சில தினங்கள் முன்பு தன் மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா உயிரிழந்துளளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை.

error: Content is protected !!