News January 3, 2025
தென்காசியில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

தென்காசி மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News December 4, 2025
நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


