News June 27, 2024
தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
தென்காசி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
தென்காசியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 15, 2025
தென்காசி: விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

தென்காசி மாவட்டம் ஏமம்பட்டியை சோ்ந்தவா் தொழிலாளி சரவணன் (42). இவர் மனைவி மாணிக்கச் செல்வி, சக தொழிலாளி பாாவதி ஆகியோரை நேற்று டூவீலரில் ஏற்றிக்கொண்டு ஏமம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தேசியம்பட்டி விலக்கு பகுதியில் எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாசுதேவநல்லூா்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


