News May 16, 2024

தென்காசிக்கு ரெட் அலர்ட்!

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக் <<>>செய்து பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

தென்காசி: டிப்ளமோ போதும்.. ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.11.2025. சம்பளம் – ரூ.35,400 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 28, 2025

தென்காசி: மின் பஸ் மோதி இளைஞர் பலி

image

வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த கோபால்சாமி (27) அப்பகுதி டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகே உள்ள டீக்கடைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே வந்த மினிபஸ் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி G.Hக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், மினிபஸ் டிரைவர் குருராஜ் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!