News March 25, 2025
தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப உதவி தொகை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி தொகையாக கல்வி மற்றும் திருமண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.
Similar News
News December 12, 2025
நாகை: திட்ட இயக்குனர் ஆய்வு

நாகை மாவட்டம் நீர்முளை சுற்றுவட்டார பலுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.சுருதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், ஊரக பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டிட பணிகள், அரசு நர்சரி, மரக்கன்றுகள் நடும் பணி போன்றவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
News December 12, 2025
நாகை: புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு!

கர்நாடகவை சேர்ந்தவர் டேனியல்( 49) நேற்று முன்தினம் குடும்பதோடு வேளாங்கண்ணிக்கு வந்தனர். மேலும் தனது மகள் ராகுல் காதலித்த பெண்ணையும் அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த பெண் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் தங்கி இருந்த ராகுல் உட்பட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை கூட்டி சென்றனர். இதையடுத்து 4 பேரும் சிகிசிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று (டிச.12) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!


