News August 15, 2024
தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


