News August 15, 2024
தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
News November 18, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் உள்ள பாரத் கலைக்கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், தேசிய செயல்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு கீழ் நாசா முக்த் பாரத் அபியான் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
News November 18, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் உள்ள பாரத் கலைக்கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், தேசிய செயல்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு கீழ் நாசா முக்த் பாரத் அபியான் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


