News August 15, 2024

தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!