News August 15, 2024
தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


