News January 11, 2025

தூய்மை காவலர்களை மறக்காத முன்னாள் ஊராட்சி தலைவர்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கோவிந்தசாமியின் பதவி காலம் அண்மையில் முடிந்தது. பதவி காலம் முடிந்ததும் ஊராட்சி மற்றும் அதில் பணிபுரிபவர்களை பல தலைவர்கள் மறந்து விட்ட நிலையில் கண்ணன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஊராட்சியில் பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு பொங்கல் பரிசளித்தார்.

Similar News

News December 8, 2025

திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

image

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.

News December 8, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

News December 8, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

error: Content is protected !!