News June 27, 2024

தூத்துக்குடி: வியாபாரிகளுக்கு திடீர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி டாக்டர் மாரியப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!