News June 27, 2024
தூத்துக்குடி: வியாபாரிகளுக்கு திடீர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி டாக்டர் மாரியப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
தூத்துக்குடி ரயில் நேரங்களில் புதிய மாற்றம்! இதோ லிஸ்ட்…

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE
News January 3, 2026
தூத்துக்குடி ரயில் நேரங்களில் புதிய மாற்றம்! இதோ லிஸ்ட்…

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE
News January 3, 2026
தூத்துக்குடியில் 2 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2025ஆம் ஆண்டு மாவட்டத்தில் காவல்துறையால் 2,01,411 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 460 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல் விற்பனை வழக்கில் தொடர்புடைய 29 நபர்கள் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


