News August 15, 2024

தூத்துக்குடி மாவட்ட வேளாண்துறை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆர்கானிக் உரம் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உரங்களின் அடங்கிய சத்துக்கள் தெரியாத நிலையில் இதனை விவசாயிகள் வாங்க வேண்டாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 7, 2025

தூத்துக்குடி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

தூத்துக்குடி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளங்கள், முகநூல் போன்றவைகளில் வரும் பகுதிநேர வேலை பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் கிரைம் பற்றிய புகார்களை 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கும்படியும் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE

News December 6, 2025

தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!