News April 19, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று உங்கள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அல்லது வாட்ஸ்அப் மூலமாக வரும் இணைப்புகளை கிளிக் செய்து, பாஸ்வேர்டு, பின் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் புகார்களுக்கு அழையுங்கள் (1930)

Similar News

News September 19, 2025

தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை உறுதி!

image

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக கருங்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கீழப்பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடக்கு-தெற்கு காரசேரி, அனவரதநல்லூர், நாட்டார்குளம், கிளாக்குளம் ஆகிய பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவாதம் அளித்தார். SHARE

News September 19, 2025

அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, ஓராண்டு அர்ச்சகர்பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை www.tiruchendurmurugantemple.tnhrce.in இணையதளத்திலும், திருக்கோயில் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சேர்க்கை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

தூத்துக்குடி: ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7-8% ஆகும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை (04612347604) அணுகவும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!