News January 1, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன01) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <
News December 15, 2025
தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
பாஜக மாவட்ட தலைவர் கண்டனம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. இதன் பணிகள் 95% முடிவடைந்த நிலையில் தமிழக அரசு திடீரென்று இந்த மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியுள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு திமுக செய்துள்ள பெரும் துரோகம் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்


