News April 13, 2024
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 81 லட்சத்தி 13,000 மதிப்புள்ள ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
தூத்துக்குடி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
தூத்துக்குடி: காவலர் தேர்வு முக்கிய விதிகள்!

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. SHARE பண்ணுங்க..
News October 25, 2025
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அக்.26 மற்றும் 27 தேதிகளில் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, உவரி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அறிவிக்கபட்டு மாற்று பாதைகளில் செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார். SHARE!


