News April 2, 2025
தூத்துக்குடி பொதுமக்களுக்கு எஸ்பி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடியில் வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடி மக்களே நாளை (22.11.2025) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மில்லர்புரம் St. மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேலான நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. சுமார் 5000 மேலான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, 12, ITI,. டிப்ளமோ, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். <
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.


