News February 16, 2025
தூத்துக்குடி பெற்றோர்களை குறிவைக்கும் சைபர் கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நூதன முறையில் சைபர் மோசடி நடைபெறுவதாக தகவல். மர்மநபர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கால் பண்ணி,’உங்கள் மகன்/மகளுக்கு ஸ்காலர்ஸிப் வந்துள்ளது; வங்கியில் மினிமம் ரூ.5000 இருந்தால், ஸ்காலர்சிப் கிடைக்கும்” என கூறுகின்றனர். இதைநம்பி ரூ.5000-ஐ வங்கியில் செலுத்தியவர்களிடம் OTP ஒன்றை அனுப்பி அந்த பணத்தை திருடுகின்றனர்.*உங்களுக்கு கால் வந்தால் 1930-ஐ(சைபர் கிரைம்) அழைக்கவும்
Similar News
News February 23, 2026
தூத்துக்குடி: சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

தூத்துக்குடி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News February 23, 2026
தூத்துக்குடி: மாணவன் மீது தாக்குதல் – EPS வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே முதலூரில் பிப்.19 அன்று 11-ம் வகுப்பு மாணவன் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து 4 நாட்கள் ஆகியும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக செய்தி வருகிறது. இதில் வழக்கு பதிந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.
News February 23, 2026
தூத்துக்குடி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? <


