News January 24, 2025

தூத்துக்குடி: புதிய வருவாய் அதிகாரி பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த அஜய் சீனிவாசன் பணி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய மாவட்ட வருவாய் அதிகாரியாக அ.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக ரவிச்சந்திரன் இன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News

News November 9, 2025

தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News November 9, 2025

தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News November 9, 2025

தூத்துக்குடி: நுகர்வோருக்கு ரூ.50,000 இழப்பீடு; நீதிமன்றம் அதிரடி

image

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னும் மூன்று மாதம் கூடுதலாக தவணைத் தொகை பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்துக்குமார் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு அளித்தார். இதில் நிதி நிறுவனம் முத்துக்குமாருக்கு ரூபாய் 50000 வழங்க உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!