News August 14, 2024

தூத்துக்குடி பள்ளிகளுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011க்கும் முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், வரன்முறை அனுமதி இசைவு பெற 31-1-2025 க்குள் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரன்முறை அனுமதி இசைவு சான்று பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 3, 2026

தூத்துக்குடி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

தூத்துக்குடி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24). இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் மனவேதனையில் இருந்த பிரசாத் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

News January 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 31 கொலைகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு பொது அமைதியாக இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 31 கொலை வழக்குகள் பதிவானதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29 போக்ஸோ வழக்குகள், 138 குண்டர் தடுப்பு சட்டம், 218 பிடிவாரண்ட் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!