News August 18, 2024

தூத்துக்குடி: படைப்பாளிகளை கெளரவபடுத்திய கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சோ.தருமன், உதயசங்கர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

Similar News

News November 18, 2025

கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

image

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News November 18, 2025

கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

image

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News November 17, 2025

JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!