News August 18, 2024

தூத்துக்குடி: படைப்பாளிகளை கெளரவபடுத்திய கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சோ.தருமன், உதயசங்கர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

Similar News

News November 24, 2025

தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

image

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News November 24, 2025

தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

image

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News November 24, 2025

BREAKING தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை!

image

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!